Tuesday, August 31, 2010

வானம்

வானம்
என்றும் எங்களை அன்புடன் வரவேற்கிறாய்
பல வண்ணங்களுடன் பட்டாம்பூச்சியையும் புலம்ப செய்கிறாய்
நீ கருக்க, அந்த உழவன் சிரிக்க...வயதையும் மறந்து உன்னை ரசிக்க
இடி இடிக்க, மழை பெருக்க, ஒரு யுகம் போதுமா உன்னை வர்ணிக்க??

No comments: