Tuesday, August 31, 2010

யார் இவள் ?

யார் இவள் ?
கரு கரு விழிகள் துரு துரு இயற்கை
விறு விறு பேச்சு பர பர வாழ்கை
மழை துளி போல் என் வாழ்வில் வந்தாள்
முள்ளும் ரசிக்கும் ரோஜாவை போல் என் இதயத்தை தைத்தாள்
அந்த மண் வாசனை தாக்கியதா தெரியவில்லை ... அவள் வாசம் தாக்கியது
யார் இவள் ? எங்கே வந்தாள் ? எதற்கு வந்தாள் ? ஏன் வந்தாள் ?
சந்தித்தது என்னவோ சிலநேரம் தான்...ஆனால் அவளை பற்றி பல சிந்தனைகள்
இது ஏன் கனவாக இருக்ககூடாது ? என்று என்னா
நிஜம் என்னை பார்த்து கை கொட்டி சிரித்தது
காதலில் விழுந்து விட்டேநோ ? தெரியவில்லை ....
மோகமுள்ளும் குத்தவில்லை
யார் இவள் ?

No comments: