Monday, October 18, 2010

நகரம் செல்வோம்

நகரம் செல்வோம் -------பயண சிந்தனைகள்

நகரம் செல்வோம் என்று சொல்லி வீரமாக கிளம்பினர் மூவர்
நகரத்தில் நடக்கும் சம்பவங்கள் ....

என் வீட்டிற்கு நான் தான் சிங்கம் என்று மனைவியை உதைத்தான் ஒரு அசிங்கம்
மருமகளும் ஒரு மகள் தானே ? ஏன் தேல் போல் சொட்களால் கொட்டுகிறீர்கள்?
வந்துவிட்டான் இவளுக்கு என முதலை கண்ணீர் வடிக்க....

இதை கண்ட மூவர் மனதில் பல கேழ்வீ கள்? இது நகரமா ? நரகமா?
நமக்கு தான் ஐந்து அறிவு...ஆறு அறிவு கொண்ட மனிதர்கள் எங்கே?
வருத்தத்துடன் அந்த பெண் விடுதலைக்கு வேண்டும் ....சிங்கம், தேல், முதலை.

No comments: